Latest Sports News Online

சிங்கப்பூரில் நடைபெற்ற வண்ணத்தமிழ் நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் வண்ணத்தமிழ் நிகழ்ச்சி 10 வது ஆண்டாக நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி தமிழ்மொழி விழா 2023-ஆம் ஆண்டில் ஓர் அங்கமாக நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை Indian.sg அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சி மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, நேரடியாக நடைபெறுகிறது.

இதற்கான வரவேற்பும் மிக அதிகமாக உள்ளது.

சிறப்பு அங்கங்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் மாணவர்கள் கதை சொல்வதற்கும் ஒரு அங்கம் இருக்க்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர் கல்யாண் கூறினார்.

நிகழ்ச்சி நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தேசிய நூலக வாரிய கட்டடத்தின் 16-ஆம் தளத்தில் நடைபெற்றது.