ஜூரோங் ஏரி பூந்தோட்டத்தில் நீரில் ஆணின் சடலம்!!

ஜூரோங் ஏரி பூந்தோட்டத்தில் நீரில் ஆணின் சடலம்!!

ஜூரோங் ஏரி பூந்தோட்டத்தில் 25 மதிப்புடைய ஆடவர் சடலம் இன்று(அக்டோபர் 5) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் நபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக காலை 8.30 மணியளவில் அழைப்பு வந்ததாக காவல்துறை 8World செய்தியிடம் கூறியது.

அவரது சடலத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை மீட்டு பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பதை உறுதி செய்தது.

முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்தில் எந்தவித முறைகேடு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.