எச்சரிக்கை!! உலகளாவிய பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு!!

எச்சரிக்கை!! உலகளாவிய பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு!!

குரங்கம்மை தொற்றை(mpox) உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படி அறிவிப்பது முதல்முறை அல்ல.

mpox நோய் தொற்றானது மத்திய ஆப்பிரிக்கா நாடான கோங்கோவில் பெரிய அளவில் பரவி வருகிறது.

அண்டை நாடுகளுக்கும் அது பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.

மேலும் பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டால் நோய் பற்றிய ஆய்வு தீவிரமடையும்.

நிதி திரட்டுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.

குரங்கம்மை தொற்றானது நெருங்கிய தொடர்பு மூலம் பரவும்.

 

Follow us on : click here ⬇️