Singapore Job Vacancy News

தன் எச்சிலை கிளிக்கு ஊட்டிய பெண்!

பிப்ரவரி 19-ஆம் தேதி சிங்கப்பூர் கிளிகள் சங்கம் அவர்களுடைய Instagram பக்கத்தில் பெண் ஒருவர் தன் எச்சிலைக் கிளிக்கு ஊட்டியதாக சந்தேகிக்கப்படுவதாக தகவலைப் பதிவிட்டு இருந்தது.

சமூக வலைத்தளங்களில் கிளிக்கு பெண் தன் எச்சிலை ஊட்டிய காணொளி பரவியது.

கிளியை விலங்கு நல மருத்துவரிடம் பரிசோதனைக்காக அனுப்பப்படும்.

தற்போது கிளி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தது.

இது போன்ற செயல்கள் கண்டிக்கதக்கது.

இது சட்ட விரோத செயல் என்றும் சிங்கப்பூர் கிளி சங்கம் தெரிவித்தது.