ஒலிம்பிக் 2024: மறுவாய்ப்புக்கான தேர்வு சுற்றில் கடைசியாக வந்த சிங்கப்பூர் வீராங்கனை!!

ஒலிம்பிக் 2024: மறுவாய்ப்புக்கான தேர்வு சுற்றில் கடைசியாக வந்த சிங்கப்பூர் வீராங்கனை!!

ஒலிம்பிக் 2024 போட்டிகள் தற்போது பாரிஸில் நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த சாந்தி பெரேரா தடகள வீராங்கனை 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு இழந்திருந்தார்.அரையிறுதி தகுதி சுற்றுக்கு முன்னேற மீண்டும் ஓர் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதற்கான போட்டி இன்று(ஆகஸ்ட் 5)Stade de France ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த தேர்வு சுற்றில் சாந்தி கடைசியாக வந்தார்.

கடைசியாக வந்ததால் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பினை இழந்து விட்டார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார் படுத்தி கொண்டிருந்த போது காலுக்கும், முழங்காலுக்கும் இடையில் உள்ள எலும்பில் காயம் ஏற்பட்டது.