சிங்கப்பூரில் காம்பஸ்வேல் பிளாக்கில் ஆணின் சடலம்!!

சிங்கப்பூரில் காம்பஸ்வேல் பிளாக்கில் ஆணின் சடலம்!!

ஆகஸ்ட் 3-ஆம் தேதி(நேற்று) மதியம் சுமார் 3.30 மணியளவில் சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் Compassvale street – இல் உள்ள புளோக் 297 இல் 56 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


அங்கு அவர் சடலமாக கிடந்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கவில்லை.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.