Latest Tamil News Online

சிங்கப்பூரில் Skillet Test ரிசல்ட் எப்போ வரும்! தாமதத்திற்கான காரணம்!

சிங்கப்பூரில் டெஸ்ட் ரிசல்ட் எப்போது வரும். அதைப் பற்றிய முழு தகவல்களைக் காண்போம். கிட்டத்தட்ட 100 நாட்கள் ஆகியும் பலருக்கு ரிசல்ட் வரவில்லை.இதற்கான காரணங்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வோம்.

கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி டெஸ்ட் அடித்தவர்களுக்கு ரிசல்ட் வந்தது. அக்டோபர் 7-ஆம் தேதிக்கு பிறகு டெஸ்ட் அடித்தவர்கள் யாருக்கும் ரிசல்ட் வரவில்லை. நீங்கள் எந்த Institutes லும் டெஸ்ட் அடித்தவர்களாக இருந்தாலும் டெஸ்ட் ரிசல்ட் வரவில்லை.கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதிக்கு பிறகு யாருக்கும் ரிசல்ட் வரவில்லை. கிட்டத்தட்ட 100 நாட்கள் ஆகிவிட்டது.

ஏன்?இந்த தாமதம் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்தியாவில் டெஸ்ட் அடித்தவர்களைக் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல் மிகக் குறைவானவர்கள் மட்டுமே டெஸ்ட் அடிக்கின்றனர். டெஸ்ட் அடித்தவர்களுக்கு இன்னும் ரிசல்ட் வரவில்லை.

கரணங்கள் :

சீனப் புத்தாண்டு விடுமுறைகளால் கூட இருக்கலாம்.

தற்போது சிங்கப்பூரில் இருக்கும் நிறுவனங்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. பொருளியல் மாற்றம் காரணமாகக் கூட இருக்கலாம்.

இதனால் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுப்பதைத் தாமதமாக எடுக்கின்றனர்.நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுப்பதைக் குறைத்ததன் காரணமாக கூட இருக்கலாம்.

கம்பெனிகளுக்கு எந்த வேலையாக இருந்தாலும் செய்யும் நபர்கள் மட்டுமே தேவை. கம்பெனிகள் லெவி செலுத்தி, SOC க்கு பணத்தைச் செலுத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கின்றனர்.

வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கு லட்சம் கணக்கில் பணத்தைச் செலுத்துகின்றனர்.ஊழியர்களிடம் இதற்காக கட்டணத்தை வாங்குவதில்லை.

நிறுவனங்கள் தாய்லாந்து, மியான்மர்,பங்களாதேஷ் போன்ற மற்ற நாடுகளிலிருந்து வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

டெஸ்ட் அடித்து விட்டு ரிசல்ட் வந்த பிறகும் சிங்கப்பூருக்குள் இன்னும் வராமல் இருக்கின்றனர். அவர்கள் ரிசல்ட் copy யைப் பெற்றுக் கொண்டபின்னும் வரவில்லை.

இது போன்ற காரணங்களால் கூட ரிசல்ட் வருவதற்கு தாமதமாக இருக்கலாம்.

ரிசல்ட் வருவதற்கான காரணங்களைப் பற்றி கண்டோம். அடுத்ததாக எப்போது ரிசல்ட் வரும்? பற்றிக் காண்போம்.

இந்த மாதத்தில் டெஸ்ட் ரிசல்ட் வரும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்தடுத்து டெஸ்ட் ரிசல்ட் வர ஆரம்பித்து விடும்.

MOM,BCA ஆகிய இரண்டும் மிக முக்கியமானது. MOM அமைப்பு IP குறித்து வெளியீடும்.BCA என்பது Building Authority Construction. இந்த அமைப்பு Quota குறித்து வெளியீடும்.அதேபோல் டெஸ்ட் ரிசல்ட் குறித்தும் வெளியீடும்.

தீபாவளிக்கு பிறகு அனைத்து Institutes களும் மூடப்பட்டிருந்தது. தற்போது டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்தவர்களை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதுவரை டெஸ்ட் அடித்தவர்களுக்கு கண்டிப்பாக ரிசல்ட் வந்துவிடும். சிங்கப்பூரில் இனிமேல் விதிமுறைகள் ஏதேனும் மாறினாலும், இதுவரை டெஸ்ட் அடித்தவர்கள் பயப்படத் தேவையில்லை.

“ பொறுமையாக இருங்கள், நினைத்தது கிடைக்கும்´´