சிங்கப்பூர் தேசிய தின அணி வகுப்பில் புதிய அம்சங்கள்!!

சிங்கப்பூர் தேசிய தின அணி வகுப்பில் புதிய அம்சங்கள்!!

இந்த ஆண்டு தேசிய தின அணி வகுப்பில் முழுமைத் தற்காப்பு படை அதன் 40-வது ஆண்டை சிங்கப்பூர் அனுசரிக்கிறது.

முழுமைத் தற்காப்பு அங்கத்தில் புதிய அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வில் PUB இன் தண்ணீர் லாரிகள் மற்றும் அவசரக்கால வாகனங்கள் காணலாம்.

அந்த அங்கத்தில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை சிங்கப்பூர் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எடுத்துரைக்கப்படும்.

அங்கத்தில் மொத்தம் 40 வாகனங்களையும், 400 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் எதிர்பார்க்கலாம்.

PUB மற்றும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் அதில் கலந்து கொள்ளும் என அணிவகுப்பின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

PUB இன் தண்ணீர் லாரி அங்கத்தில் இடம்பெறுவது இதுவே முதல்முறை. மேலும் ஒவ்வொரு லாரியிலும் 1,000 லிட்டர் நீர் நிரப்பக்கூடிய தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் செஞ்சிலுவை வாகனங்களையும் காண முடியும்.