இறுதி சடங்கிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! கொத்து கொத்தாக மீட்கப்பட்ட உடல்கள்!!

இறுதி சடங்கிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! கொத்து கொத்தாக மீட்கப்பட்ட உடல்கள்!!

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரில் சுமார் 50 பேரை ஏற்றிச் சென்ற ஆற்றுப் படகு மபோகோ ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சோகமான சம்பவத்தில் இதுவரை சுமார் 50 பேரின் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி கிராமத்தில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

மீட்புப்படையினருக்கு சம்பவம் நடந்து 40 நிமிடங்களுக்கு

ஆற்றில் இருந்து சுமார் 50 சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நதிகளில் பயணம் செய்ய பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.

பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.