மறுசுலற்சி நிறுவனத்தில் அதிகாலையில் ஏற்பட்ட தீ!! கடும் போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்!!

மறுசுலற்சி நிறுவனத்தில் அதிகாலையில் ஏற்பட்ட தீ!! கடும் போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்!!

சிங்கப்பூரின் புறநகர் பகுதியான கிராஞ்சியில் உள்ள மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் மார்ச் 28ஆம் தேதி அன்று அதிகாலை நடந்தது.

இந்த தீ விபத்து குறித்து அதிகாலை 2.25 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.