கடற்கரையில் கிடந்த சடலங்கள்!! யார் அவர்கள்? என்ன நடந்தது?

கடற்கரையில் கிடந்த சடலங்கள்!! யார் அவர்கள்? என்ன நடந்தது?

கடந்த வாரத்தில் துனிசியாவின் கடற்கரைக்கு அருகில் 5 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக இறந்து கிடந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.

ஒரு வாரத்திற்குள் உயிரிழந்த புலம்பெயர்ந்தோர்களின் எண்ணிக்கை மொத்தம் 11 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையில் கடலோரக் காவல்படையினர் இதுவரை 663 புலம்பெயர்ந்தோரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.