புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல்!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல்!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல்.

கோயில் அரண்மனைப்பட்டி கிராமத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், வருவாய் ஆவணங்களின் படி கோயில் ஆதனூர் கிராமத்தில் இருப்பதாக அதிகாரிகள் தகவல்.

அருகில் உள்ள நைனாபட்டி கிராமத்தினர் இக்கோயிலில் பால்குடம் எடுத்த நிலையில், அரண்மனைப்பட்டி கிராமத்தினர் பால்குடம் எடுக்கக் கூடாது என தர்ணா போராட்டம்.

இரு கிராமத்தினர் இடையே இந்த மோதலில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.