சிங்கப்பூரில் நடந்த கோரா விபத்து!! ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட வாகனங்கள்!!

சிங்கப்பூரில் நடந்த கோரா விபத்து!! ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட வாகனங்கள்!!

சிங்கப்பூரில் பான் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

இந்த சம்பவம் மார்ச் 2ஆம் தேதியன்று பிற்பகல் நடந்தது.

இந்த விபத்து குறித்து மாலை 5 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த 59 வயதான இரண்டு பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.