மீண்டும் ஓர் சம்பவம்!! புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்து!!

மீண்டும் ஓர் சம்பவம்!! புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்து!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் கடற்கரையில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 20 பேர் பலியாகினர் .இந்த தகவலை பிரதமர் அமடூ பா கூறினார்.

அந்த கப்பலில் சுமார் 300 பேர் பயணித்ததாகவும் , சிலர் கரைக்கு திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சிலரை காணவில்லை என்று அவர்கள் கூறினர்