தென்கொரியாவில் BUNGEE JUMPING சாகசத்தில் ஈடுபட்ட மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!!

தென்கொரியாவில் BUNGEE JUMPING சாகசத்தில் ஈடுபட்ட மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!!

தென்கொரியாவில் bungee jumping சாகசம் புரிந்த 60 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் ஜியோங்கி மாகாணத்தில் உள்ள ஸ்டார்ஃபீல்ட் அன்சியோங் மாலில் நடந்தது.

அந்த மூதாட்டிக்கு முதல் உதவி அளித்த பிறகு, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.