மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு!! பனிச்சறுக்கு வீரர்களுக்கு நேர்ந்த துயரம்!!

மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு!! பனிச்சறுக்கு வீரர்களுக்கு நேர்ந்த துயரம்!!

மத்திய பிரான்சின் Auvergne மலைப்பகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதி அன்று பனிச்சரிவு ஏற்பட்டது.

இந்தப் பனிச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.

மேலும் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Val d’Enfer என்றழைக்கப்படும் இடத்தில் இச்சம்பவம் நடந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பனிச்சறுக்கு வீரர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.