இந்தியாவின் காஷ்மீரில் உள்ள குல்மார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவு!! பலியான ரஷ்யா நாட்டை சேர்ந்த வீரர்!!

இந்தியாவின் காஷ்மீரில் உள்ள குல்மார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவு!! பலியான ரஷ்யா நாட்டை சேர்ந்த வீரர்!!

இந்தியாவின் காஷ்மீரில் உள்ள குல்மார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவுக்குப் பிறகு பனிச்சரிவு ஏற்பட்டது.

இச்சம்பவம் பிப்ரவரி 22ஆம் தேதி அன்று நடந்தது.

இதில் ரஷ்யாவைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஆறு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட பனிச்சறுக்கு வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.

மேலும் காயமடைந்த பனிச்சறுக்கு வீரர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.