மெக்சிகோவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம்!!

மெக்சிகோவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம்!!

மெக்சிகோவின் ரிசார்ட் நகரமான அகாபுல்கோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று பிற்பகல் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோவில் உள்ள குடியிருப்பாளர்களை அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றினர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினர்.