அமெரிக்காவில் உள்ள ஓர் பள்ளியில் வாகனம் நிறுத்துமிடத்தில் துப்பாக்கி சூடு!!

அமெரிக்காவில் உள்ள ஓர் பள்ளியில் வாகனம் நிறுத்துமிடத்தில் துப்பாக்கி சூடு!!

அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.

இந்த சம்பவம் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று பிற்பகல் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருவதாக கூறினர்.