காவல்துறை அதிகாரிகளை கத்தியால் தாக்கிய 70 வயது நபர்!! ஏன் இந்த தாக்குதல்?

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இரண்டு காவல்துறை அதிகாரிகளை கத்தியால் குத்திய குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனை நகர காவல்துறை கூறியது.

இச்சம்பவம் ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு வெளியே நடந்ததுள்ளது.

பாதிக்கப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.