ஜப்பானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!!

ஜப்பானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!!

ஜப்பானில் மார்ச் 11ஆம் தேதி அன்று பனிச்சரிவு ஏற்பட்டது.

நியூசிலாந்தைச் சேர்ந்த இரண்டு பேர் இந்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

மேலும் ஒரு நபருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பனிச்சரிவின்போது ஆறு பனிச்சறுக்கு வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.