மீட்பு பணியில் ஈடுபட்ட போது துரதிஷ்டவசமாக கிடைத்த 13 சடலங்கள்!!

சமீபத்திய வாரங்களில் துனிசிய கடலோரக் காவல் படையினர் மத்திய தரைக்கடல் முழுவதும் மீட்புப் பணிகளை ஈடுபட்டனர்.இந்த மீட்புப் பணியின் போது துரதிஷ்டவசமாக 13 புலம்பெயர்ந்தவர்களின் உடல்களை அவர்கள் மீட்டனர்.

இருப்பினும் பல்வேறு சம்பவங்களில் 1,867 பேரை வெற்றிகரமாக மீட்டனர்.மேம்பட்ட வானிலை நிலைமைகள் காரணமாக துனிசியாவிலிருந்து இத்தாலிய கடற்கரைக்கு செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர்.